இந்த வருசம் கோடை ஏமாத்திருச்சு. கோடைவெயில் பொய்க்காம இருந்திருந்தா எங்க கேமெராவுக்கு நிறைய்ய வேலை இருந்திருக்கும். கேமெராவை தூசிதட்டி, எடுத்திருக்கிற போட்டோக்களையாவது கம்ப்யூட்டரில் ஏத்துவோம்னு உட்கார்ந்தபோது கண்ணைக் கவர்ந்த போட்டோ.
மே மாதம் எடுத்ததென்று நினைக்கிறேன்.