ஆட்கள் தேவை

கதம்ப மாலையில் எழுத ஆட்கள் தேவை. நானும் விசிட்டரும்  வழிப்போக்கரும்  ஓரளவு ஓட்டிக்கிட்டிருந்தோம்.  மத்த கதம்ப-எழுத்தாளர்கள் எப்பாவாச்சும் வருவாங்க. இப்போ நானும் விசிட்டருமே வழிப்போக்கருமே எப்பவாச்சும்னு ஆயிட்டோம்.

உங்களுக்கு பிடித்த பதிவுகளை மற்றவர்கள் பார்வைக்குக் கொண்டு வருவதற்கு கதம்பமாலையில் பதியலாம்.

விருப்பமிருந்தால் மறுமொழியாகவோ தனிமடலாகவோ தொடர்பு கொள்ளுங்கள்.

kathambam dot maalai at googlemail dot com

3 பதில்கள் “ஆட்கள் தேவை” க்கு;

  1. வழிப்போக்கன் சொல்வதென்னவென்றால்:

    லதா - உங்களுக்கு எங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)
    மற்றபடி கதம்பமாலைக்கு எழுத ஆர்வமாயிருக்கேன்னு நினைச்சுடாதீங்க. ;)

    என்றும் வழிப்போக்கன்.

  2. வழிப்போக்கன் சொல்வதென்னவென்றால்:

    கதம்பமாலைல லாகின் கூட பண்ண முடியல. :(

  3. velarasi சொல்வதென்னவென்றால்:

    அன்புடையீர்,எனது பதிவை படித்துப்பார்க்கவும்.உங்கள் பதிவில் தனி மனித தாக்குதல்களோ,மத ரீதீயீலான தாக்குதல்களோ இருக்காது எனில் பதில் எழுதவும்.

மறுமொழி இடுக